07-10-2004, 01:52 PM
சென்ற வருடம் நத்தார் விடுமுறையில் சென்னை சென்றிருந்தேன்.
அங்கு நான் அறிந்தது அங்குள்ள மக்களிம் தமிழுடன் ஆங்கிலத்தை கல்நது கதைக்காவிட்டால் படிக்காதவன் என்று யாரும் மதிக்க மாட்டார்களாம்.
என்ன உலகம இது..இ
அங்கு நான் அறிந்தது அங்குள்ள மக்களிம் தமிழுடன் ஆங்கிலத்தை கல்நது கதைக்காவிட்டால் படிக்காதவன் என்று யாரும் மதிக்க மாட்டார்களாம்.
என்ன உலகம இது..இ

