07-13-2003, 01:29 PM
தவறு பரணி இனியும் தமிழன் யாருடைய காலையும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் ஒன்றுசேர்ந்து எம் தேசியப்படைக்கு பலம் சேர்ப்போம். அதுவே போதும். கால்பிடிக்க நாம் இனி என்ன செல்வநாயகம் அவர்களின் காலத்துத் தமிழர்களா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

