07-09-2004, 11:43 AM
<b>[size=24]பிரமிட் திருடர்கள் ஜாக்கிரதை
<img src='http://www.legamedia.net/lochlex/2001/01-09/mafia.jpg' border='0' alt='user posted image'>
[size=15]ஐரோப்பாவில் உள்ள வெளி நாட்டு மக்களை பணம் பெருகும் முறைகள் என்று ஏமாற்றி பணம் பறித்த நிறுவனங்கள் சில இலங்கைக்கும் சென்று விட்டதாக தகவல்.................... இது சுவிசில் வாழும் தமிழர்களது பணத்தையும் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி விட்டு நாட்டை விட்டு மாயமாகி விட்டது.இங்கே அகப்பட்டுக் கொண்டவர்கள் முகவர்கள் மற்றும் பணம் போட்டு விட்டு ஏனையோரையும் இணைத்தவர்கள்.
குபேர ஆசையில் வானம் பார்த்தவர்கள் பல்லாயிரம்...............சீட்டு போட்டு பணத்தை வாரிச் சுடுட்டிக் கொண்டு ஓடியவர்களை தேடியாவது கண்டு பிடிக்கலாம். இவர்களோ ஒரு மாபெரும் மாபியா கூட்டம்.இவர்களை???????????????? [b]No way.........?</b>
இதே முறை பிரமிட் பணம் கொட்டும் முறை என்று இலங்கைக்குள் அறிமுகமாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் முதலிடுவதோடு புதியவர்களை இணைத்துக் கொடுத்தால் அவர்களது பணத்திலிருந்து ஒரு விகிதம் இவர்களுக்கு வருமென்று சொல்வதோடு பணமும் கொடுக்கப்படும். பின்னர் கொடுத்த பணத்தை திருப்பிக் கட்டினேன் என்று சொன்ன பரிதாப முகவர்கள் அநேகம்.
இது பற்றிய தகவல்கள் இருந்தால் தயவு செய்து எழுதுங்கள்.
[size=18]யாராவது தப்பிக் கொள்ளட்டும்................
<img src='http://www.legamedia.net/lochlex/2001/01-09/mafia.jpg' border='0' alt='user posted image'>
[size=15]ஐரோப்பாவில் உள்ள வெளி நாட்டு மக்களை பணம் பெருகும் முறைகள் என்று ஏமாற்றி பணம் பறித்த நிறுவனங்கள் சில இலங்கைக்கும் சென்று விட்டதாக தகவல்.................... இது சுவிசில் வாழும் தமிழர்களது பணத்தையும் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி விட்டு நாட்டை விட்டு மாயமாகி விட்டது.இங்கே அகப்பட்டுக் கொண்டவர்கள் முகவர்கள் மற்றும் பணம் போட்டு விட்டு ஏனையோரையும் இணைத்தவர்கள்.
குபேர ஆசையில் வானம் பார்த்தவர்கள் பல்லாயிரம்...............சீட்டு போட்டு பணத்தை வாரிச் சுடுட்டிக் கொண்டு ஓடியவர்களை தேடியாவது கண்டு பிடிக்கலாம். இவர்களோ ஒரு மாபெரும் மாபியா கூட்டம்.இவர்களை???????????????? [b]No way.........?</b>
இதே முறை பிரமிட் பணம் கொட்டும் முறை என்று இலங்கைக்குள் அறிமுகமாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் முதலிடுவதோடு புதியவர்களை இணைத்துக் கொடுத்தால் அவர்களது பணத்திலிருந்து ஒரு விகிதம் இவர்களுக்கு வருமென்று சொல்வதோடு பணமும் கொடுக்கப்படும். பின்னர் கொடுத்த பணத்தை திருப்பிக் கட்டினேன் என்று சொன்ன பரிதாப முகவர்கள் அநேகம்.
இது பற்றிய தகவல்கள் இருந்தால் தயவு செய்து எழுதுங்கள்.
[size=18]யாராவது தப்பிக் கொள்ளட்டும்................

