07-08-2004, 10:29 PM
"பாழாய்ப் போன காதல் வந்தால்
பழுதாய்ப் போகும் மனசு"
நீண்ட நாட்களுக்கு பிறகு யாழில் பரணீ அண்ணாவின் கவிதை... வாசித்ததில் மகிழ்ச்சி... கதைக்கவிதையில் காதலின் "செல்லம்" புரிகிறது.
அவள் யாரோ அவள் யாரோ?
அடிக்கடி குழப்புகின் றீரோ?
ஆர் ரதியோ? வேறு நதியோ?
வளையும் விதியெதுவோ?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்!
பழுதாய்ப் போகும் மனசு"
நீண்ட நாட்களுக்கு பிறகு யாழில் பரணீ அண்ணாவின் கவிதை... வாசித்ததில் மகிழ்ச்சி... கதைக்கவிதையில் காதலின் "செல்லம்" புரிகிறது.
அவள் யாரோ அவள் யாரோ?
அடிக்கடி குழப்புகின் றீரோ?
ஆர் ரதியோ? வேறு நதியோ?
வளையும் விதியெதுவோ?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்!

