07-08-2004, 03:13 PM
<span style='color:red'><b>கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு </b>
நேற்றைய தினம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற மனித குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரர் அறிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள சமாதான சூழ்நிலையில் இப்படிப்பட்ட தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் இது சமாதான விரோதிகளின் செயற்பாடாக இருக்கலாமெனவும் என தமிழீழ விடுதலைப்புலிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். </span>
puthinam.com
நேற்றைய தினம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற மனித குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரர் அறிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள சமாதான சூழ்நிலையில் இப்படிப்பட்ட தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் இது சமாதான விரோதிகளின் செயற்பாடாக இருக்கலாமெனவும் என தமிழீழ விடுதலைப்புலிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். </span>
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

