07-07-2004, 11:43 AM
[b]<span style='color:red'>கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பொலிசார் சோதனை இட்டுக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பொலிசார் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் அமைச்சுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் இன்று பகல் நடமாடிய பெண் ஒருவரை பொலிசார் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
அவரை சோதனை இட்டுக் கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
இந்தப் பெண் தற்கொலைப் பேராளியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஊர்ஜிதமற்ற பிந்திய செய்திகளின்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட ஐவர் இறந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
[size=9]puthinam.com</span>
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பொலிசார் சோதனை இட்டுக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பொலிசார் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் அமைச்சுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் இன்று பகல் நடமாடிய பெண் ஒருவரை பொலிசார் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
அவரை சோதனை இட்டுக் கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
இந்தப் பெண் தற்கொலைப் பேராளியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஊர்ஜிதமற்ற பிந்திய செய்திகளின்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட ஐவர் இறந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
[size=9]puthinam.com</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

