07-07-2004, 08:20 AM
என்னப்பா தாத்தாவும் கந்தரையும் கலக்கவிட்டுட்டு இருக்கிறீங்கள்.(மற்றப்பபகுதிகளில் அவர்கள் எழுதினால் அறளை பேந்திட்டு என்று சொல்கிகிறீர்கள்)
நான் சொன்ன வழியிலும் செய்யலாம்.
சிந்திப்பீர்கள் என நினைத்தேன்.
இரண்டு கயிறும சந்திக்குமிடம் அரை மணித்தியாலம்.
பின் கந்தரின் வழி தான் அங்கும்.
நான் சொன்ன வழியிலும் செய்யலாம்.
சிந்திப்பீர்கள் என நினைத்தேன்.
இரண்டு கயிறும சந்திக்குமிடம் அரை மணித்தியாலம்.
பின் கந்தரின் வழி தான் அங்கும்.

