07-12-2003, 04:02 PM
பாவம் தாத்தாவை ஓய்வெடுக்க விடுங்கள். என்ன தான் அச்சில் வார்த்தெடுத்தாலும் ஒரு சிலதை திருத்தவே முடியாது. அதற்கு ஒரு நல்ல சான்று மதி. நல்லவைகளைப் போற்றப் பழகுங்கள். உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். எல்லாம் நன்மையாகவே முடியும். ஆயுதம் தூக்காமலே எம் கல்விச் சமூகம் அஹிம்சை நெறியிலே மண்ணின் யாதார்த்தத்தைப் பிரதிபலித்துக் காட்டி விட்டார்கள். இனியாவது துவேசங்களை விடுத்து நல்லதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆயுதம் தூக்கினாலும் கோபம். அஹிம்சையாய்ப் போராடினாலும் ஆத்திரம். இதற்கு வயது காரணமா? அல்லது இது தான் குணமா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

