07-04-2004, 11:37 PM
பொதுவா நான் எழுதினதுகளை புலம்பல் இல்லை அலம்பல் எண்டுதான் சொல்லுறியள்.
சரி அப்பிடிதான் எண்டு வைப்பம்
ஏன் எழுதி முடிஞ்சு அனுப்பின கையோடை கட் பண்ணுறியள். அதை கந்தரை புலம்பல் எண்டோ அலம்பல் எண்டோ விடவேண்டியதுதானே.
சரி அப்பிடிதான் எண்டு வைப்பம்
ஏன் எழுதி முடிஞ்சு அனுப்பின கையோடை கட் பண்ணுறியள். அதை கந்தரை புலம்பல் எண்டோ அலம்பல் எண்டோ விடவேண்டியதுதானே.

