07-12-2003, 01:10 PM
நன்றி முல்லை அவர்களே
அருமை அருமையான வரிகள்
அதைப்பாடியது ஜேசுதாசா
நான் நினைத்தேன் பாலசுப்பிரமணியம் பாடி இருப்பார் என. இசை பாலா என எழுதியுள்ளீர்கள். அதுவும் ஆச்சர்யம்தான்.
நல்லது
வரிகள் எல்லாம் வைரங்களாக இருக்கின்றன. அந்த வரிகளின் உடைமையாளன் யார் வைரமுத்துவா ?
அருமை அருமையான வரிகள்
அதைப்பாடியது ஜேசுதாசா
நான் நினைத்தேன் பாலசுப்பிரமணியம் பாடி இருப்பார் என. இசை பாலா என எழுதியுள்ளீர்கள். அதுவும் ஆச்சர்யம்தான்.
நல்லது
வரிகள் எல்லாம் வைரங்களாக இருக்கின்றன. அந்த வரிகளின் உடைமையாளன் யார் வைரமுத்துவா ?
[b] ?

