07-04-2004, 12:27 PM
தமிழன் கொள்கை விட்டு கண்டபடி கண்டவருக்கும் விலை போனதால்தான் தமிழனுக்கு விடிவில்லையே தவிர ஆயுதத்தில ஒரு குறையும் இல்ல.... கோட்டை கொடி கொத்தளம் இல்லாமல் ஒரு இராச்சியம் பாதுகாப்பாக இருந்ததா வரலாறில்லை....!அதுதான் யதார்த்தம்....!
மக்கள் சக்தியின் முன் ஆக்கிரமிப்புச் சக்திகள் என்றும் நிலையானவையில்லை...அதுவும் உலகில் வரலாறு...! :twisted:
மக்கள் சக்தியின் முன் ஆக்கிரமிப்புச் சக்திகள் என்றும் நிலையானவையில்லை...அதுவும் உலகில் வரலாறு...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

