07-04-2004, 12:19 PM
குருவியள்.. இன அழிப்புக்குத்தான் ஆயுதம் தூக்கினியள்.. தமிழரா துரத்தி துரத்திச் சுடத்தான் ஆயுதம் தூக்கினியள் எண்டு சொல்லுங்கோ..
சிங்களவனுக்கு வலு புளுகம்.. ஒவ்வொண்டும் சரியவிட்டு எண்ணுறதுதான் இப்ப அவன்வேலை..
தமிழனை தமிழன் ஆயுதத்தாலை அடக்கிற புத்தி எப்ப ஆரம்பிச்சதோ அப்பவே அழிவு தொடங்கீட்டுது..
தமிழர்களிடம் ஆயுதமிருந்தால் சிங்களவன் தமிழ்ப்பகுதிகளில் நிரந்தர பிரஜை.. அதை எவரும் தடுக்கமுடியாது..
இதுதான் யதார்த்தம்..
சிங்களவனுக்கு வலு புளுகம்.. ஒவ்வொண்டும் சரியவிட்டு எண்ணுறதுதான் இப்ப அவன்வேலை..
தமிழனை தமிழன் ஆயுதத்தாலை அடக்கிற புத்தி எப்ப ஆரம்பிச்சதோ அப்பவே அழிவு தொடங்கீட்டுது..
தமிழர்களிடம் ஆயுதமிருந்தால் சிங்களவன் தமிழ்ப்பகுதிகளில் நிரந்தர பிரஜை.. அதை எவரும் தடுக்கமுடியாது..
இதுதான் யதார்த்தம்..
Truth 'll prevail

