07-04-2004, 02:29 AM
தாராள மனது இருக்கவேண்டிய இடத்தில் இருப்பதில் தவறில்லை.. அது மனைவியானாலென்ன.. கருணாவானாலென்ன..
சொல்ஹெய்ம் சொல்லுறார் நிதியுதவி முழுநாட்டுக்கும்தான் வடகிழக்கிற்கு மாத்திரமல்ல என.. அதைக்கூட மூடி மறைத்துத்தான் நம்ம தமிழர் தலையில் மிளகாய் அரைபடுகின்றது..
:!:
சொல்ஹெய்ம் சொல்லுறார் நிதியுதவி முழுநாட்டுக்கும்தான் வடகிழக்கிற்கு மாத்திரமல்ல என.. அதைக்கூட மூடி மறைத்துத்தான் நம்ம தமிழர் தலையில் மிளகாய் அரைபடுகின்றது..
:!:
Truth 'll prevail

