07-03-2004, 01:16 PM
ஏன் தாத்தா 50 களிலும் 70 வதுகளிலும் 80 களிலும் அடிவாங்கினது கள்ளக்கடத்தல்காரர்களோ...ஏன் இப்பவும் அதே கள்ளக்கடத்தல்காரர்கள் இரண்டு பக்கமும் இருக்கிறார்களே... அப்ப அவைக்காகவே நோர்வே மத்தியஸ்தம் வகிக்குது.... உலகம் பேசு பேசு எண்டு சொல்லுது....????! கள்ளக்கடத்தல்காரன் நினைச்சிருந்தா அப்பவே தண்ர பிரச்சனையை கையூட்டல் வழங்கி சாகவாசமாத் தீத்திருப்பான்.....????! வியாபாரமும் ஓகோ ஓகோ எண்டிருந்திருக்கும்....! இப்பவும் தெற்கில வெற்றிகரமா நடக்குதானே..கள்ளக்கடத்தல்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

