07-03-2004, 01:05 PM
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அநுரா தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறிலங்காவின் சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையினை நாடாளுமன்றத்தில் சமரப்பிக்கவுள்ளதாக அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நீதிமன்றத்தின் அனுமதியையும் மீறி ஜாதிக ஹெல உறுமயவின் அக்கீமன தயாரட்ன தேரரை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சபாநாயகர் லொக்கு பண்டார அனுமதி வழங்கியதன் மூலம் நீதிமன்றின் ஆணையை சபாநாயகர்; அவமதித்துள்ளதோடு, நாடாளுமன்றத்தையும் அவர் முறையாக நடத்தவில்லை எனவும் அனுரா பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
puthinam.com
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறிலங்காவின் சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையினை நாடாளுமன்றத்தில் சமரப்பிக்கவுள்ளதாக அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நீதிமன்றத்தின் அனுமதியையும் மீறி ஜாதிக ஹெல உறுமயவின் அக்கீமன தயாரட்ன தேரரை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சபாநாயகர் லொக்கு பண்டார அனுமதி வழங்கியதன் மூலம் நீதிமன்றின் ஆணையை சபாநாயகர்; அவமதித்துள்ளதோடு, நாடாளுமன்றத்தையும் அவர் முறையாக நடத்தவில்லை எனவும் அனுரா பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

