07-12-2003, 11:14 AM
மாகாவம்சம் போன்ற சிங்கள பேரினவாதிகளின் புனைக்கதைகள் பொய்கதைகளாகிக் கொண்டு வருகின்றன. உலக தொல்பொருளாராச்சியாளர்கள் இவ் வரலாற்றுப் பொய்கள் மிக அண்மைய காலத்தில் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டுரை. நன்றி விதுரன்,சேது. எலி இதற்குள்ளும் புகுந்து விட்டதா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

