07-02-2004, 08:54 PM
phozhil Wrote:ஐயா கவிதனாரே,
'ஐ' யும் 'ஜ' வும் ஒன்றாமோ?
தாய் மொழியே கண்கள்;
தழுவும் மொழிகள் புண்கள் அல்லோ?
எனக்கு இதைப்பற்றி வடிவாய் தெரியவில்லை :?
நான் நினைக்கின்றேன் ஒன்று கையால் ['ஐ' ]எழுதம்போது எழுதுவது இன்னொன்று அச்சுப்பதிக்கும் [ஜ ]போது பாவிப்பது என்று.
எதற்கும் நம் பண்டிதர்கள் வருவார்கள் தானே....
[b][size=18]

