07-02-2004, 03:41 PM
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் அவை
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
என்ற பாடலில் வரும் கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுமுண்டு கரும்புலிகள் கண்களில் நீர் வடிவதுமுண்டு என்ற வரிகளும்
பொங்குமகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்
போனபின்பே நாமழுவோம் யாரறிவீர்கள்
என்ற வரிகளும் எவ்வளவு காலம் செல்லினும் மறக்காதவை
கவிதன் கரும்புலிகள் என நினைவுகூரப்படுபவர்கள்(உத்தியோகப்பற்றாக)261
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
என்ற பாடலில் வரும் கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுமுண்டு கரும்புலிகள் கண்களில் நீர் வடிவதுமுண்டு என்ற வரிகளும்
பொங்குமகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்
போனபின்பே நாமழுவோம் யாரறிவீர்கள்
என்ற வரிகளும் எவ்வளவு காலம் செல்லினும் மறக்காதவை
கவிதன் கரும்புலிகள் என நினைவுகூரப்படுபவர்கள்(உத்தியோகப்பற்றாக)261
\" \"

