07-02-2004, 01:46 PM
tamilini Wrote:விடிவெள்ளிகள்.....
இறப்பென்பது ஏது இவர்க்கு......
தம்மின விடிவுக்காய் தமிழர்க்காய்...
விடி வெள்ளி ஆகினர் ....
சுதந்திரம் எனும் காலை மலர
விடிவெள்ளி ஆகினர்...
நிஜமான வரிகள்....
நிலை நிறுத்துக்கொள்ளுங்கள்..
ஒவ்வோர் தமிழ் நெஞ்சங்களும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

