07-02-2004, 11:34 AM
விடிவெள்ளிகள்.....
கறுப்பு மனிதர் இவர் கரும்புலிகள்.....
தூய்மையான தியாக உள்ளம் கொண்டவர்கள்....
உருவம் இல்லை இவர்க்கு
இவர் தான் கரும்புலிகள் என்டு...
எவரும் அறிந்ததில்லை......
கரும்புலிகள்... சொன்று வெடித்தபின்
இவர் உருவம் யாரும் பர்க்க முடிவதில்லை....
நேரம் குறித்து நாள் அறிந்து சாவிக்காய் காத்திருப்பார்...
காலத்தை வென்ற காலனை வெல்ல ..... இவர் காத்திருப்பார்...
எங்கோ இவர் மடிய இங்கிருக்கும் எனது கண் கலங்கும்
என்ன தொடர்பு இது நான் அறியேன்...
இவர்களைப்போல் நானில்லை என்டு தலை குனிவேன்.....
இவர் தியாகத்தில் குளிர்காயும் அற்ப பிறவி நான்....
இவர்க்கு சமனாய் எவர் உலார் இவ்உலகில்.....
ஆகாது ஆகாது யாராலும் முடியாது....
இவர்கள் மனிதர்கனே அல்லர்......
எம்முன் நடமாடும் காவலர்கள்........
தமிழ் புலியாய் வாழ்ந்து கரும்புலியாய் வெடிக்கும் விடிவெள்ளிகள்........
இறப்பென்பது ஏது இவர்க்கு......
தம்மின விடிவுக்காய் தமிழர்க்காய்...
விடி வெள்ளி ஆகினர் ....
சுதந்திரம் எனும் காலை மலர விடிவெள்ளி ஆகினர்
ஓரு குடும்பமில்லை..... உறவில்லை இவர்க்கு..
பல்லாயிரம் குடும்பங்கள்...... உறவுகள் இவர்க்கு...
இவர்களை எண்ணி ஓரு பிடி மலர் போடும் போது.... எண்ண தோன்றும்....
அண்ணனாய்.... அக்காவாய்..... தம்பியாய்..... தங்கையாய... பிள்ளையாய்...
இந்த எண்ணமே..... எங்கோ இவர் வெடிக்க என் கண்களில் கண்ணீர் பாய வைக்கும்..........
கறுப்பு மனிதர் இவர் கரும்புலிகள்.....
தூய்மையான தியாக உள்ளம் கொண்டவர்கள்....
உருவம் இல்லை இவர்க்கு
இவர் தான் கரும்புலிகள் என்டு...
எவரும் அறிந்ததில்லை......
கரும்புலிகள்... சொன்று வெடித்தபின்
இவர் உருவம் யாரும் பர்க்க முடிவதில்லை....
நேரம் குறித்து நாள் அறிந்து சாவிக்காய் காத்திருப்பார்...
காலத்தை வென்ற காலனை வெல்ல ..... இவர் காத்திருப்பார்...
எங்கோ இவர் மடிய இங்கிருக்கும் எனது கண் கலங்கும்
என்ன தொடர்பு இது நான் அறியேன்...
இவர்களைப்போல் நானில்லை என்டு தலை குனிவேன்.....
இவர் தியாகத்தில் குளிர்காயும் அற்ப பிறவி நான்....
இவர்க்கு சமனாய் எவர் உலார் இவ்உலகில்.....
ஆகாது ஆகாது யாராலும் முடியாது....
இவர்கள் மனிதர்கனே அல்லர்......
எம்முன் நடமாடும் காவலர்கள்........
தமிழ் புலியாய் வாழ்ந்து கரும்புலியாய் வெடிக்கும் விடிவெள்ளிகள்........
இறப்பென்பது ஏது இவர்க்கு......
தம்மின விடிவுக்காய் தமிழர்க்காய்...
விடி வெள்ளி ஆகினர் ....
சுதந்திரம் எனும் காலை மலர விடிவெள்ளி ஆகினர்
ஓரு குடும்பமில்லை..... உறவில்லை இவர்க்கு..
பல்லாயிரம் குடும்பங்கள்...... உறவுகள் இவர்க்கு...
இவர்களை எண்ணி ஓரு பிடி மலர் போடும் போது.... எண்ண தோன்றும்....
அண்ணனாய்.... அக்காவாய்..... தம்பியாய்..... தங்கையாய... பிள்ளையாய்...
இந்த எண்ணமே..... எங்கோ இவர் வெடிக்க என் கண்களில் கண்ணீர் பாய வைக்கும்..........
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

