07-02-2004, 07:27 AM
<b>பாடல் வரிகள் சில</b>
<img src='http://www.yarl.com/forum/files/blacktiger2.gif' border='0' alt='user posted image'>
"குண்டு பொழிந்தவர்
கொன்று குவித்தவர்
கோட்டையிலே புகுவார்கள்
பகை அஞ்சிக் கரும்புலி
என்று கதறிட குண்டுடனே சிரிப்பார்கள்"
இவர்கள் கரும்புலிகள்.
பேரினவாதத்தின் அடக்கு முறையும், கொலை, கொள்ளை , கற்பழிப்புக்களும் எவ்வளவு தூரம் இவர்கள் மனதை பாதித்திருக்கும் என்பதை இப்பாடல் வரிகள் சித்தரிக்கின்றன. இவ் தமிழீழ மண்மீட்பு போரிலே 80000 க்கு மேற்பட்ட மக்களும் 20000 க்கு மேற்பட்ட போராளிகளும் தமது இன்உயிரை நீத்திருக்கிறார்கள். இவர்களும் எமது உறவுகள் தான். இவ்வாறிருக்கும் போது அண்மையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை கருணா. இவரை பெரிது படுத்திபிரச்சாரம் செய்து வருகிறார்கள் சிலர், இவர்களில் எம் இனத்தவரும் உண்டு, இதை நினைக்கும் போது பெரிய அவமானமாக இருக்கின்றது. ஒரு துரோகிக்காய் நீங்கள் கொடுக்கும் குரலை தமிழினத்துக்காகவோ, தமிழ் மணணுக்காகவோ, இப் போரினால் இறந்த 80000க்கு மேற்பட்ட மக்களுக்காகவோ, மண்மீட்புபோரில்வீரச்சாவை தழுவிக் கொண்ட 20000 க்கு மேற்பட்ட மாவீரர்களுக்காகவோ, 250 க்கு மேற்பட்ட கரும்புலிகளுக்காகவோ கொடுத்தீர்களானால் உங்கள் பங்கும் உருவாகப் போகும் தமிழீழத்தில் சிறிதளவேனும் இருக்குமல்லவா.
இல்லாவிட்டாலும் உங்கள் பெயர் இருக்கும் .....எங்கு என்பது உங்களுக்கே தெரியும்
நன்றி
<img src='http://www.yarl.com/forum/files/blacktiger2.gif' border='0' alt='user posted image'>
"குண்டு பொழிந்தவர்
கொன்று குவித்தவர்
கோட்டையிலே புகுவார்கள்
பகை அஞ்சிக் கரும்புலி
என்று கதறிட குண்டுடனே சிரிப்பார்கள்"
இவர்கள் கரும்புலிகள்.
பேரினவாதத்தின் அடக்கு முறையும், கொலை, கொள்ளை , கற்பழிப்புக்களும் எவ்வளவு தூரம் இவர்கள் மனதை பாதித்திருக்கும் என்பதை இப்பாடல் வரிகள் சித்தரிக்கின்றன. இவ் தமிழீழ மண்மீட்பு போரிலே 80000 க்கு மேற்பட்ட மக்களும் 20000 க்கு மேற்பட்ட போராளிகளும் தமது இன்உயிரை நீத்திருக்கிறார்கள். இவர்களும் எமது உறவுகள் தான். இவ்வாறிருக்கும் போது அண்மையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை கருணா. இவரை பெரிது படுத்திபிரச்சாரம் செய்து வருகிறார்கள் சிலர், இவர்களில் எம் இனத்தவரும் உண்டு, இதை நினைக்கும் போது பெரிய அவமானமாக இருக்கின்றது. ஒரு துரோகிக்காய் நீங்கள் கொடுக்கும் குரலை தமிழினத்துக்காகவோ, தமிழ் மணணுக்காகவோ, இப் போரினால் இறந்த 80000க்கு மேற்பட்ட மக்களுக்காகவோ, மண்மீட்புபோரில்வீரச்சாவை தழுவிக் கொண்ட 20000 க்கு மேற்பட்ட மாவீரர்களுக்காகவோ, 250 க்கு மேற்பட்ட கரும்புலிகளுக்காகவோ கொடுத்தீர்களானால் உங்கள் பங்கும் உருவாகப் போகும் தமிழீழத்தில் சிறிதளவேனும் இருக்குமல்லவா.
இல்லாவிட்டாலும் உங்கள் பெயர் இருக்கும் .....எங்கு என்பது உங்களுக்கே தெரியும்
நன்றி
[b][size=18]

