07-01-2004, 12:46 PM
Kanthar Wrote:தாத்தாஓமொம் கந்தர்.. மலியிதுபோலைதான் கிடக்கு..
எல்லாம் ஒரு அரும்பொட்டுளை நிக்குது
எங்கை எதில என்ன வரப்போகுது எண்டு கொஞ்சம் பொறுங்கோ.
சந்தைக்கு வருந்தானே நல்லா மலிஞ்சா என்ன தாத்தா மெய்தானே?
மலியுதெண்டுதான் எல்லாளன்.. வன்னியன்.. நோட்டீசுகள் சொல்லுது..
Truth 'll prevail

