06-30-2004, 06:58 PM
<b>சிஹல உறுமய இரண்டாகப் பிளந்தது </b>
[ கொழும்பிலிருந்து ஏழிசைவாணர் ] [ புதன்கிழமை, 30 யுூன் 2004, 19:57 ஈழம் ]
இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் கட்சியான சிஹல உறுமய இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் மகாநாடொன்று இன்று காலை கொழும்பு பொது நு}லக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வேரகந்தொட்ட சீலானந்த தேரரும்;, சித்சிரி விக்கிரமசிங்க தேரரும் இந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த தேரோக்கள், சிஹல உறுமய தர்மராஜ்ய கொள்கையை மீறிச் செல்வதாக குற்றம் சாட்டினர்.
சிஹல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் பௌத்த கொள்கைக்கு அப்பால் செயற்படுவதாகவும் மதமாற்ற தடைச் சட்ட மூலம் குறித்து இவர்கள் மௌனம் சாதிப்பதாவும் தெரிவித்தனர்.
தேர்தல் காலத்தில் பௌத்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேண்டும் என்பதற்காக தாம் அரசுடன் இணையத் தயாராகவிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
நன்றி புதினம்
[ கொழும்பிலிருந்து ஏழிசைவாணர் ] [ புதன்கிழமை, 30 யுூன் 2004, 19:57 ஈழம் ]
இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் கட்சியான சிஹல உறுமய இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் மகாநாடொன்று இன்று காலை கொழும்பு பொது நு}லக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வேரகந்தொட்ட சீலானந்த தேரரும்;, சித்சிரி விக்கிரமசிங்க தேரரும் இந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த தேரோக்கள், சிஹல உறுமய தர்மராஜ்ய கொள்கையை மீறிச் செல்வதாக குற்றம் சாட்டினர்.
சிஹல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் பௌத்த கொள்கைக்கு அப்பால் செயற்படுவதாகவும் மதமாற்ற தடைச் சட்ட மூலம் குறித்து இவர்கள் மௌனம் சாதிப்பதாவும் தெரிவித்தனர்.
தேர்தல் காலத்தில் பௌத்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேண்டும் என்பதற்காக தாம் அரசுடன் இணையத் தயாராகவிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
நன்றி புதினம்

