06-30-2004, 04:47 PM
இதை நான் தான் எழுதினேன் தண்டனை என்பது மரணதண்டனை என்று அர்த்தம் ஆகாது அவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்றுநான் சொல்லவில்லை யதார்த்தத்தைச் சொன்னேன்
மறைப்பதை நானா செய்கிறேன் நான் எப்படி புலம்பெயர்ந்தேன் என்பதை களத்தில் சொன்னபின்பும் வசதியாக தஞ்சம் வாங்கி இங்கே சொகுசாக இருக்கிறான் என்று கதையளக்கிறீர்களே அப்போ நீங்கள் பிறநாட்டிலும் கஷ்டப்பட்டுக்கொண்டா இருக்கிறீர்கள்?
மறைப்பதை நானா செய்கிறேன் நான் எப்படி புலம்பெயர்ந்தேன் என்பதை களத்தில் சொன்னபின்பும் வசதியாக தஞ்சம் வாங்கி இங்கே சொகுசாக இருக்கிறான் என்று கதையளக்கிறீர்களே அப்போ நீங்கள் பிறநாட்டிலும் கஷ்டப்பட்டுக்கொண்டா இருக்கிறீர்கள்?
\" \"

