06-30-2004, 04:33 PM
ஆமாம்
அவனொருவன் அன்று இப்படியொரு போராட்டத்த தொடக்காமல் விடடிருந்தால் சிங்கள அரசு போடுற எச்சில் இலையை ருசிச்சு ருசிச்சு சாப்பிட்டுக்கொண்ட ஏப்பம் விட்டுக்கொண்டு திரியேக்கை தெரிஞ்சிருக்கும் இன்றைய இந்த சொகுசுவாழ்க்கை.
எப்பவுமே எம் இனத்திற்கு வைக்கல்பட்டடடை நாய்க்குணம் என்பதை யாராலும் மாற்ற முடியாது
தானும் தின்ன மாட்டான் மற்றவன் அடித்து பறிதது பங்கு போட்டு தாறன் என்றால் அதையும் வாங்கமாட்டான் எங்கை அவனை கவுப்பன் என்றுதான் ஏமிலாந்திக்கொண்டு திரிவான்
சீ
உங்களை தமிழன் என்று சொல்லவே தாத்தா நாக்கூசுது
தராதரம் தெரியாமல் பெற்றுப்போட்ட அந்த அன்னைக்காக மன்னித்துவிடுகின்றோம்
நன்றி
அவனொருவன் அன்று இப்படியொரு போராட்டத்த தொடக்காமல் விடடிருந்தால் சிங்கள அரசு போடுற எச்சில் இலையை ருசிச்சு ருசிச்சு சாப்பிட்டுக்கொண்ட ஏப்பம் விட்டுக்கொண்டு திரியேக்கை தெரிஞ்சிருக்கும் இன்றைய இந்த சொகுசுவாழ்க்கை.
எப்பவுமே எம் இனத்திற்கு வைக்கல்பட்டடடை நாய்க்குணம் என்பதை யாராலும் மாற்ற முடியாது
தானும் தின்ன மாட்டான் மற்றவன் அடித்து பறிதது பங்கு போட்டு தாறன் என்றால் அதையும் வாங்கமாட்டான் எங்கை அவனை கவுப்பன் என்றுதான் ஏமிலாந்திக்கொண்டு திரிவான்
சீ
உங்களை தமிழன் என்று சொல்லவே தாத்தா நாக்கூசுது
தராதரம் தெரியாமல் பெற்றுப்போட்ட அந்த அன்னைக்காக மன்னித்துவிடுகின்றோம்
நன்றி
Mathivathanan Wrote:தஞ்சம் கோரினவரது வீரத்தைப் பார்..
அங்கையிருந்து ஓடிவந்திருந்துகொண்டு குழந்தைப்பிள்ளையளுக்கு சயனைற் கழுத்திலை மாட்டி அனுப்பு.. விட்டிட்டுப்போனால் கொண்டுவந்து ஷோ.. காட்டிப்போட்டு போடு.. எண்டு வாய் கூசாமல் செல்லுற சாதி..
[b] ?


