06-30-2004, 04:14 PM
நீர தமிழ் மக்களின் நலனுக்காக என்ன செய்தீர்!
உமக்கு இதைப்பற்றி கதைக்கவே உரிமை கிடையாது காரணம் நீர் பயந்து ஒளித்து வாழும் கோழை! மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர் என்டால் அதை வெளியில் வந்து முறையாகச் செய்யும்! ஒளிச்சிருந்து வசை பாடுவதை விட்டு வெளியல் வாரும்! உமது கருத்தை மதிக்கிறோம். இல்லைஇ நீர் கிணற்று தவளைதான் கத்தியே வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்!
உமக்கு இதைப்பற்றி கதைக்கவே உரிமை கிடையாது காரணம் நீர் பயந்து ஒளித்து வாழும் கோழை! மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர் என்டால் அதை வெளியில் வந்து முறையாகச் செய்யும்! ஒளிச்சிருந்து வசை பாடுவதை விட்டு வெளியல் வாரும்! உமது கருத்தை மதிக்கிறோம். இல்லைஇ நீர் கிணற்று தவளைதான் கத்தியே வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்!

