06-30-2004, 04:11 PM
[quote=Mathivathanan]நீக்கப்பட்டுள்ளது - மோகன்அவசரப்பட்டு தூக்கிறாங்கள் என்வெண்டு புரியேல்லை.. இவங்கள் இங்சை களத்திலை சொன்னதைத்தான் எழுதினன்.. வீட்டிலை பசி.. பட்டினி.. இயக்கத்திலை நல்ல சாப்பாடு அதுதான் இணையிதுகள் எண்டு வாய் கூசாமல் சொன்னாங்கள்.. இப்ப ஏன் தூக்கிறாங்களெண்ட விளங்கேல்லை.. ஒப்பற்தத்திலை கையெ{த்துப் போட்டால் அடிமை உனக்கு உயிரில்லை எனக்குத்தான் உயிரெண்டு கையெழுத்துப் போட்டமாதிரியல்லவோ ஈழவனிக்ரை கதை போகுது.. அதுகள் சத்தியப் பிரமாணம் செய்யச்சொல்லிப்போட்டு இவன் ஈழவன் உங்கை என்ன செய்யிறான்.. உவனுக்க சத்தியப் பிரமாணம் பற்றி கதைக்கத்தான் வாயிருக்காக்கும்.. கடைப்பிடிக்கவேண்டியது அதுகள் மாத்திம்தானாக்கும்..
Truth 'll prevail

