06-30-2004, 01:52 PM
ஓமோம் நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கும் ஏனென்றால் தற்போது அப்போது இருந்ததைவிட 10 மடங்கு தமிழர்கள் இருக்கிறார்களே.. மேலும்.. தமிழ் பட்டதாரிகள் பலரும் ஐயோ நமக்கு தமிழ்தேசத்தில் வேலை வேண்டாம்.. (இயக்கமே கூறுகின்றது) சிங்களப் பிரதேசத்தில் வேலை தாருங்கள் என கெஞ்சுகின்றார்களே.. ஏன் நீங்கள் கூட ஐயோ.. எனக்கு அங்கு இருக்க விருப்பமில்லை இங்கு இருக்க விட்டால் போதுமென்றுதானே ஓடி வந்தீர்கள்..
சும்மா கதையளப்பதை விட்டு உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்..
சும்மா கதையளப்பதை விட்டு உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்..
Truth 'll prevail

