06-30-2004, 01:28 PM
புதுக்கதை நல்லாகவே உள்ளது.
83இல் ஒரு சிறு தாக்குதலால் நாடே அழியும் அளவிற்கு இனவாதம் உள்ளே இருந்தது. இங்கே பிரித்தானியாவில் குறிப்பாக இங்கிலாந்தில் ஐ.ஆர். ஏ எத்தனை தாக்குதல் நடாத்தியது இங்கிலாந்தில் ஐரிஸ் காரார்கள் தாக்கி திருப்பி அனுப்ப பட்டார்களா? ஒரு தாக்குதல் நடாத்தியது ஒரு அமைப்பின் குற்றமாக இருக்கலாம். அனால் ஒரு நாட்டின் அப்பாவி குடுமக்க்கள் தாக்க காரண கர்தா ஒரு அரசு! அந்த அரசு ஒரு தடவை மட்டுமல்ல பல தடவைகள் தனது முக்கிய கடமையான தனது குடிமகன்களை காக்கும் கடமையை செய்ய மறுத்தது ஒரு இனத்திந்கு செய்த துரோகம். விழைவு இன்றை நிலைப்பாடு. கரட்டுத்தனமான முடிவுகளை உள்வாங்கி மூடத்தனமாக வாதிட வேண்டாம். என்று ஒலு அரசு தனது குடிமகன்களை காக்க மறுத்ததோ அன்றே அது அந்த மக்களை மிதான அணையையும் இழந்து விட்டது. தனிசிங்கள் சட்டம் இன்னமமு;ம தோற்கடிக்கபட வில்லை. சட்டம் இல்லையே ஒளிய அங்கு தனிச்சிங்கள் ஆட்சி தான் நடக்கிறது. ஒருதரம் நாட்டுக்கு போய் உண்மை நிலைமையை பார்த்து வந்து கதைக்கவும்.
விடுதலைப் புhராட்டம் என்பது ஆயுத வடிவம் எடுக்கும் போது அது தன் வடிவத்தை மாற்றுவது நியதி, அனால் அதை மாற்ற மக்கள் முறையான கருத்தை தெரிவிக்க வேண்டும் அதை விடுத்து போராட்ட வடிவல் ஏதோ கோளாறு என்று போராட்டத்தை நிராகரிப்பது மடத்தனம். வயிற்றுவலிக்கு வயிற்றை வெட்டுவதுதான் வழி என்றால்.. நீர் நிச்சயம் ஒரு அடி முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்.
83இல் ஒரு சிறு தாக்குதலால் நாடே அழியும் அளவிற்கு இனவாதம் உள்ளே இருந்தது. இங்கே பிரித்தானியாவில் குறிப்பாக இங்கிலாந்தில் ஐ.ஆர். ஏ எத்தனை தாக்குதல் நடாத்தியது இங்கிலாந்தில் ஐரிஸ் காரார்கள் தாக்கி திருப்பி அனுப்ப பட்டார்களா? ஒரு தாக்குதல் நடாத்தியது ஒரு அமைப்பின் குற்றமாக இருக்கலாம். அனால் ஒரு நாட்டின் அப்பாவி குடுமக்க்கள் தாக்க காரண கர்தா ஒரு அரசு! அந்த அரசு ஒரு தடவை மட்டுமல்ல பல தடவைகள் தனது முக்கிய கடமையான தனது குடிமகன்களை காக்கும் கடமையை செய்ய மறுத்தது ஒரு இனத்திந்கு செய்த துரோகம். விழைவு இன்றை நிலைப்பாடு. கரட்டுத்தனமான முடிவுகளை உள்வாங்கி மூடத்தனமாக வாதிட வேண்டாம். என்று ஒலு அரசு தனது குடிமகன்களை காக்க மறுத்ததோ அன்றே அது அந்த மக்களை மிதான அணையையும் இழந்து விட்டது. தனிசிங்கள் சட்டம் இன்னமமு;ம தோற்கடிக்கபட வில்லை. சட்டம் இல்லையே ஒளிய அங்கு தனிச்சிங்கள் ஆட்சி தான் நடக்கிறது. ஒருதரம் நாட்டுக்கு போய் உண்மை நிலைமையை பார்த்து வந்து கதைக்கவும்.
விடுதலைப் புhராட்டம் என்பது ஆயுத வடிவம் எடுக்கும் போது அது தன் வடிவத்தை மாற்றுவது நியதி, அனால் அதை மாற்ற மக்கள் முறையான கருத்தை தெரிவிக்க வேண்டும் அதை விடுத்து போராட்ட வடிவல் ஏதோ கோளாறு என்று போராட்டத்தை நிராகரிப்பது மடத்தனம். வயிற்றுவலிக்கு வயிற்றை வெட்டுவதுதான் வழி என்றால்.. நீர் நிச்சயம் ஒரு அடி முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்.

