06-30-2004, 01:07 PM
56.. 66... என ஆண்டுகளை அடுக்கிக்கொண்;டுபோய்.. இத்தனைபேர் கொல்லப்பட்டார்கள் என பட்டியலிடுவது சேது கதைபோல..
ஒரு உயிரிழப்பு இல்லாமல் தனிச்சிங்களச் சட்டத்தை வென்றெடுத்ததாகத்தாக் வரலாறு..
83 ஆம் ஆண்டு கலவரம் .. அதற்கு பாத்திரதாரிகள்தான் பொறுப்பேற்கவேண்டும்..
ஊனமுற்ரோர் 83 ஆம் ஆண்டுக்கு முன்னம் இருக்கவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன்..
சுட்டுவிட்டு ஆசுப்பத்திரிகளுக்குள் ஓடிய கதையும்.. ஆசுப்பத்திரி பின்னாலிருந்து RPG ஷெல் அடிச்சது(பிரேமதாசா கொடுத்தது) விட்ட கதைகள் பலவும் உண்டு.. சுட்டுவிட்டு கோவிலுக்குள் புகுந்த கதைகள் பலவுமுண்டு..
ஆயுதம்வைத்துக்கொண்டு அடக்கி ஆளுபவர்கள் செய்யும் கொலைகளுக்கு ஒரு முடிவே இல்லையா..? சிங்களவன் தமிழனை அடக்க நினைத்தால் அதற்கு பேரினவாதம் என காரணம் கூறலாம்.. தமிழன் தமிழனை ஆயுதத்தால் அடக்கி ஆளுவதை .. தெடர்ந்து அதையே நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சிகளை என்னவென்று சொல்வது..?
தற்போதுகூட பரிதாப வாக்குக்கோரி ஆதரவு தேடுவதுதான் நடக்கின்றது..
ஒரு உயிரிழப்பு இல்லாமல் தனிச்சிங்களச் சட்டத்தை வென்றெடுத்ததாகத்தாக் வரலாறு..
83 ஆம் ஆண்டு கலவரம் .. அதற்கு பாத்திரதாரிகள்தான் பொறுப்பேற்கவேண்டும்..
ஊனமுற்ரோர் 83 ஆம் ஆண்டுக்கு முன்னம் இருக்கவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன்..
சுட்டுவிட்டு ஆசுப்பத்திரிகளுக்குள் ஓடிய கதையும்.. ஆசுப்பத்திரி பின்னாலிருந்து RPG ஷெல் அடிச்சது(பிரேமதாசா கொடுத்தது) விட்ட கதைகள் பலவும் உண்டு.. சுட்டுவிட்டு கோவிலுக்குள் புகுந்த கதைகள் பலவுமுண்டு..
ஆயுதம்வைத்துக்கொண்டு அடக்கி ஆளுபவர்கள் செய்யும் கொலைகளுக்கு ஒரு முடிவே இல்லையா..? சிங்களவன் தமிழனை அடக்க நினைத்தால் அதற்கு பேரினவாதம் என காரணம் கூறலாம்.. தமிழன் தமிழனை ஆயுதத்தால் அடக்கி ஆளுவதை .. தெடர்ந்து அதையே நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சிகளை என்னவென்று சொல்வது..?
தற்போதுகூட பரிதாப வாக்குக்கோரி ஆதரவு தேடுவதுதான் நடக்கின்றது..
Truth 'll prevail

