06-30-2004, 06:28 AM
தமிழ்த் தேசியமென்ன தமிழனே நெருக்கடிக்குள்ளானாலும் அவருக்குக் கவலையில்லை மனித உரிமைவாதிகள் என்பவர்கள் இன மத பேதமின்றி இன்னொரு உயிர் வருந்துவதற்காகத் தாம் வருந்துபவர்கள் இவர் இன்னோர் உயிரின் வருத்தத்தில் தாம் வெற்றி கொண்டாடுபவர்
\" \"

