06-29-2004, 09:49 PM
தாத்தா மிகவும் பக்குவமாகத்தான் கதைக்கிறார். புலிகள் நெருக்கடிக்குள்ளாகும்போது தமிழ் தேசியமும் நெருக்கடிக்குள்ளாகிறது என்று அவருக்குத் தெரிந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. அவர் பழயகால ஷோஷலிஸ்ற் அல்லது மனிதயுரிமைவாதி.
<b> . .</b>

