06-29-2004, 05:56 PM
உங்கள் கரிசனை எனக்குத் தேவையில்லை ஏனெனில் மௌனமாக அவதானித்துக்கொண்டிருக்கும் பலருக்கும் என்ன நடக்கின்றது என்று தெரியும்..
லரும் பலரும் இணையத்தளங்கள் பார்க்கிறார்கள்.. பல வானொலிகள் கேட்கிறார்கள்.. உண்மையை அவர்கள் தீர்மானத்துக்கு விடுவதே நல்லது..
யாழ் வைத்தியசாலைக்குப் பின்னிருந்து கோட்டைக்கு ஷெல்லடிக்க இருக்கும் துணிவு அவர்கள் திரும்ப அடித்தபோது ஏன் இல்லை..? சுட்டுவிட்டு யாழ் ஆசுப்பத்திரிக்குள் ஓடி சீருடையை எடுத்து போர்த்து சுட்டபோது இருந்த துணிவு அவன் வந்து சுடுவான் என்ற சிந்தனையை மறைத்ததுவோ..? நடந்தவற்றை முடி மறைத்து அரசியல் இலாபம் தேட முனையாதீர்கள்..
நன்றி
:oops: :oops: :oops:
லரும் பலரும் இணையத்தளங்கள் பார்க்கிறார்கள்.. பல வானொலிகள் கேட்கிறார்கள்.. உண்மையை அவர்கள் தீர்மானத்துக்கு விடுவதே நல்லது..
யாழ் வைத்தியசாலைக்குப் பின்னிருந்து கோட்டைக்கு ஷெல்லடிக்க இருக்கும் துணிவு அவர்கள் திரும்ப அடித்தபோது ஏன் இல்லை..? சுட்டுவிட்டு யாழ் ஆசுப்பத்திரிக்குள் ஓடி சீருடையை எடுத்து போர்த்து சுட்டபோது இருந்த துணிவு அவன் வந்து சுடுவான் என்ற சிந்தனையை மறைத்ததுவோ..? நடந்தவற்றை முடி மறைத்து அரசியல் இலாபம் தேட முனையாதீர்கள்..
நன்றி
:oops: :oops: :oops:
Truth 'll prevail

