06-29-2004, 02:43 PM
Mathivathanan Wrote:உள்ளுக்குள்ளை இருந்ததுகள் சாட்சிக்கு இருக்குதுகள்.. பிள்ளை குட்டியெண்டு வந்தாப்பிறகுதான் அதுகளுக்கு உண்மை புரியிது.. இப்பத்தான் கொஞசமெண்டாலும் சொல்லத் தொடங்குதுகள்.. முந்தி முந்தி ஊர்ச்சனம் சொன்னது.. இப்ப அதுகளே சொல்லத்தொடங்கீட்டுதுகள்..அவங்களாவது சண்டைக்காலத்திலை கொண்டாங்கள்.. அந்த நேரத்திலை அவங்களுக்கு தமிழர் எதிரி .. இப்ப சமாதானகாலம்.. இந்த நேரத்திலையும் பல கொலையள்.. அவன் எதையும் செய்யேல்லை.. எல்லாம் தமிழர்தான்.. தமிழர்தான் தமிழ் ஏரியாவிலை கொலைசெய்யிறான்.. காரணம் செய்யிறவங்களுக்குத்தான் தெரியும்.. சிங்களவன் என்ன சிரிச்சுக்கொண்டு எண்ணிக்கொண்டிருக்கிறான்.. ஒவ்வொண்டும் குறைய அவனுக்கு சந்தோஷம்.. உங்களுக்கு தமிழீழம் தெரியிது.. அவங்களுக்கு முழு சிங்களத்தீவு தெரியிது.. அதுதான் வித்தியாசம்.. உங்கடை போலிப் பரப்புரை ஆயுதத்தாலை அடக்கி வைத்திருக்கிற தமிழர் மத்தியிலை ..அவனுடைய பரப்புரை உலக மட்டத்திலை.. அதுதான் வித்தியாசம்
சண்டையெண்டு வந்தாப்பிறகு எதுவானாலும் ஏற்கப் பழகவேணும்.. உங்களுக்கு ஒரு நியாயம் அவங்களுக்கு ஒரு நியாயமில்லை.. வவுனியா.. மதவாச்சி அதுராதபுரம் மாகோ. வெல்லாம் இவங்கள் அநியாயமா வெட்டிக் கொண்டதுகள் சேர்ப்பில்லையாக்கும்
மட்டக்களப்பிலை முஸலீமுகளை மசூதிக்குள்ளை இவங்கள் சுட்டதொண்டும் சேர்ப்பில்லையாக்கும்.. அவங்கள் செய்த அநியாயங்களை விட நீங்கள் செய்த செய்யிற அநியாயங்கள் எத்தனையோ மடங்கு..
Truth 'll prevail

