06-28-2004, 01:27 PM
HelloTrust
கலோ ரஸ்ட் நிறுவனம் ஒரு வருமானத்தை தேடாத மதரீதியான தொடர்புகளை பேனாத அரச சார்பு அற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது பிரித்தானியாவில் இதன் பதிவு இலக்கமாக 1001813 எனவும் அமரிக்காவிலும் இது ஒரு அரசசாபு அற்றநிறுவனமாக பிரவு 501 சீ பிரிவின் செக்சன் 3 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது 25 பிரித்தானிய பிரயைகள் 950 உத்தியோகத்தர்களுடன் 12 வருடங்களுக்கு மதல் பிரித்தானியாவில் ஊழடin ஆவைஉhநடட தோற்றிவிப்பாளனாக தனது மனைவி நன்பர்களின் உதவியுடன் ஆரபித்தார்கள். இவர் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுமட்டுமில்லாமல் பிரித்தானிய இறானுவ கேனல் தர அதிகாரி பிரித்தானிய அயர்லாந்து பிரச்சனையில் மிக முக்கிய பங்கவகித்தவர். சுமார் 5500 உத்தியோகத்தர்களை தன்னகத்தில் வைத்திருக்கும் இந்த நிறுவனம் மத்திய ஆசியா கிழக்கு ஆசியா தெற்கு ஆசியா தென் அபிரிக்கா போன்ற பிரதேசத்தில் சேவையை செய்தவரகிறது. இந்த நிறுவனம் கடந்த காலத்தில் 10 000 நிலகன்னி வெடிகள் 25 000 ஆயிரம் தொன் வெடிக்காத செல்கள் போன்றவற்றை பொஸ்னியா யோர்ஜியா ஆவ்கானிஸ்தான் அங்கோலா கம்போடியா போன்ற நாடுகளில் மீட்டு அளித்திருக்கிறார்கள்.
றுஸ்சிய பெடறல் புலநாய்வுப்பிரிவு கலோ றஸ்ட் நிறுவனம் செச்னிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை கொடுப்பதாக கன்டறிந்தது
இந்த நிறுவனம் செஸ்னியாவில் இருந்து வெளியேறவேன்டும் என கேட்டிருந்தது. 1997 ஆன்டு றுஸ்சிய நிலைகளை உளவுபாத்தவந்தததாக றஸ்சிய புலநாய்வுத்துறை அறிவித்தது 1999 ம் ஆன்டு நவம்பர் மாதம் செச்னிய கிராமம் ஒன்றில் கலோரஸ்ட் நிறுவத்தவர்கள் பயற்சி கொடுக்கும்போது றஸ்சிய படைகள் அவர்களை கைப்பற்றியதாக றஸ்சிய புலநாய்வுப்பிரிவு ஊடகமானாடு ஒன்றில் தெரிவித்ததுபிரித்தானிய உளவுப்படையினர் இதில் வேலை செய்வதை றஸ்சிய உளவுத்துறை உறுதி செய்தது. இவற்றால் இவர்கள் செச்னியாவில் சேவையாற்றமுடியாமலும் போனது.
இந்த நிறுவனம் இலங்கை இறானுவம் தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியலேயே வடக்கு கிழக்கில் சேவையாற்றிகொன்டு இருந்தது. இந்த நிறுவனத்தில் இலங்கையின் வடமுனைகளில் தமிழ் இழைஞர்களான் சங்கர் மற்றும் ஜெயகுமார் போன்றவர்கள் வேலை செய்கிறார்கள். இதே நேரம் மொசாம்பிக் நாட்டில் இருந்தும் பலர் இந்த நிறுவனத்தின் சேவைக்க என அழைத்துவரப்பட்டார்கள். இவர்கள் வேற பல நாடுகளில் கடமையாற்றி உயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்திரக்கிறார்கள்.
யாழ்மாவட்டத்தில் இவர்களுடன் இந்த நிறுவனத்தில் வெலைசெய்யும் சங்கர் போன்றவர்களின் உதவியுடன் தமிழ் பென்களுடனான தொடர்பு இந்த மொசாம்பிக் நாட்டவர்களுக்கு கிடைத்திருக்கிறது இதன்முhலம் இவர்கள் காவிவந்த எயிட்ஸ் நோய் யாழ் மாவட்ட தமிழ் பென்களுக்கு பரவி இருக்கிறது. இந்த திட்டமிட்ட கலாச்சார சீரளிவு யாழ் பல்கலைக்கழவ வழாகம் வரை பரவி இருப்பதாகவும் இதற்கு இந்த நிறுவனத்தின் தமிழ் உத்தியோகத்தரே காரனம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சங்கர் என்ற இந்த அதிகாரியின் தகப்பனார் மிகப்பெரிய ஒரு கல்விமான் (றாயேந்திர பிரசாத்)தாயார் ஒரு மருத்தவதாதி இருவரும் பலகழைக்களகத்தில் கடமையாற்றுபவர்கள். இவர்களும் ஜரோப்பிய கலாச்சாரத்தில் யாழ்மாவட்டத்தில் குடும்பவாழ்கை வாழ்ந்த வருகிறார்கள். இந்த சங்கர் எனபவர் மேற்கொன்டு வரம் சீரளிவான செயல்களாலும் கடமையாற்றும் பிறநாட்டு அதிகாரிகளின் தேவைகளை இவர் பல வளிகளில் தமிழ் பென்களை பயன் படுத்தி புhர்த்தி செய்து வருவதாலும் நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் பிறநாட்டு அதிகாரிகளும் இவருடைய கருத்துகளுக்க ஒத்துப்போகும் ஒரு நிலை யாழ் மாவட்டத்தில் காணப்படுகிறது.
தனது பாலியல் இம்சைகளுக்க ஒத்தவராத தமிழ் பெண் உத்தியோகத்தர்களை சேவையில் இருந்து இடைநிறுத்துவதம் தனது கருத்தகளுக்கு அடிபனியாத உத்தியோகத்தர்களை ஆங்கிலவார்த்தைகளில் கெட்டவார்த்தைகளில் திட்டி தீர்பதுமாக இவருடைய அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடிவண்னம் இருக்கிறது. இந்த சங்கர் ஜெயகுமார் போன்றவர்களின் கட்டாய பாலியல் இம்சைகளுக்கு பல தமிழ் பெண்கள் இந்த நிறுவனத்தில் உள்ளாகி இருக்கிறார்கள். பல தமிழ் பெண்கள் சேவையில் இருந்து விலகியும் சில பெண்கள் கட்டாய திருமணங்களுக்கம் உள்ளாகி இருக்கிறார்கள்.
பலசந்தர்பத்தில் சங்கர் என்ற அதிகாரிக்கும் ஜெயகுமார் என்ற அதிகாரிக்கும் நலன் விரும்பிகள் பலதடவை ஆலொசனைகூட கொடுத்திருக்கிறார்கள். இப்படியான கலாச்சாரா சீரளிவான தவறான வேலைகளை செய்யவேன்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டும் அவருடைய அந்த அடாவடித்தனங்கள் அரங்கேறிக்கொன்டு இரக்கிறது. இந்த நிறுவனத்தின் முறைகேடுகளை வெளியே பத்திரிகைகளுக்கும் வேறு ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள் என சந்தேகிகக்கப்படுவோர் பலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கலோ ரஸ்ட் நிறுவனம் ஒரு வருமானத்தை தேடாத மதரீதியான தொடர்புகளை பேனாத அரச சார்பு அற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது பிரித்தானியாவில் இதன் பதிவு இலக்கமாக 1001813 எனவும் அமரிக்காவிலும் இது ஒரு அரசசாபு அற்றநிறுவனமாக பிரவு 501 சீ பிரிவின் செக்சன் 3 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது 25 பிரித்தானிய பிரயைகள் 950 உத்தியோகத்தர்களுடன் 12 வருடங்களுக்கு மதல் பிரித்தானியாவில் ஊழடin ஆவைஉhநடட தோற்றிவிப்பாளனாக தனது மனைவி நன்பர்களின் உதவியுடன் ஆரபித்தார்கள். இவர் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுமட்டுமில்லாமல் பிரித்தானிய இறானுவ கேனல் தர அதிகாரி பிரித்தானிய அயர்லாந்து பிரச்சனையில் மிக முக்கிய பங்கவகித்தவர். சுமார் 5500 உத்தியோகத்தர்களை தன்னகத்தில் வைத்திருக்கும் இந்த நிறுவனம் மத்திய ஆசியா கிழக்கு ஆசியா தெற்கு ஆசியா தென் அபிரிக்கா போன்ற பிரதேசத்தில் சேவையை செய்தவரகிறது. இந்த நிறுவனம் கடந்த காலத்தில் 10 000 நிலகன்னி வெடிகள் 25 000 ஆயிரம் தொன் வெடிக்காத செல்கள் போன்றவற்றை பொஸ்னியா யோர்ஜியா ஆவ்கானிஸ்தான் அங்கோலா கம்போடியா போன்ற நாடுகளில் மீட்டு அளித்திருக்கிறார்கள்.
றுஸ்சிய பெடறல் புலநாய்வுப்பிரிவு கலோ றஸ்ட் நிறுவனம் செச்னிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை கொடுப்பதாக கன்டறிந்தது
இந்த நிறுவனம் செஸ்னியாவில் இருந்து வெளியேறவேன்டும் என கேட்டிருந்தது. 1997 ஆன்டு றுஸ்சிய நிலைகளை உளவுபாத்தவந்தததாக றஸ்சிய புலநாய்வுத்துறை அறிவித்தது 1999 ம் ஆன்டு நவம்பர் மாதம் செச்னிய கிராமம் ஒன்றில் கலோரஸ்ட் நிறுவத்தவர்கள் பயற்சி கொடுக்கும்போது றஸ்சிய படைகள் அவர்களை கைப்பற்றியதாக றஸ்சிய புலநாய்வுப்பிரிவு ஊடகமானாடு ஒன்றில் தெரிவித்ததுபிரித்தானிய உளவுப்படையினர் இதில் வேலை செய்வதை றஸ்சிய உளவுத்துறை உறுதி செய்தது. இவற்றால் இவர்கள் செச்னியாவில் சேவையாற்றமுடியாமலும் போனது.
இந்த நிறுவனம் இலங்கை இறானுவம் தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியலேயே வடக்கு கிழக்கில் சேவையாற்றிகொன்டு இருந்தது. இந்த நிறுவனத்தில் இலங்கையின் வடமுனைகளில் தமிழ் இழைஞர்களான் சங்கர் மற்றும் ஜெயகுமார் போன்றவர்கள் வேலை செய்கிறார்கள். இதே நேரம் மொசாம்பிக் நாட்டில் இருந்தும் பலர் இந்த நிறுவனத்தின் சேவைக்க என அழைத்துவரப்பட்டார்கள். இவர்கள் வேற பல நாடுகளில் கடமையாற்றி உயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்திரக்கிறார்கள்.
யாழ்மாவட்டத்தில் இவர்களுடன் இந்த நிறுவனத்தில் வெலைசெய்யும் சங்கர் போன்றவர்களின் உதவியுடன் தமிழ் பென்களுடனான தொடர்பு இந்த மொசாம்பிக் நாட்டவர்களுக்கு கிடைத்திருக்கிறது இதன்முhலம் இவர்கள் காவிவந்த எயிட்ஸ் நோய் யாழ் மாவட்ட தமிழ் பென்களுக்கு பரவி இருக்கிறது. இந்த திட்டமிட்ட கலாச்சார சீரளிவு யாழ் பல்கலைக்கழவ வழாகம் வரை பரவி இருப்பதாகவும் இதற்கு இந்த நிறுவனத்தின் தமிழ் உத்தியோகத்தரே காரனம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சங்கர் என்ற இந்த அதிகாரியின் தகப்பனார் மிகப்பெரிய ஒரு கல்விமான் (றாயேந்திர பிரசாத்)தாயார் ஒரு மருத்தவதாதி இருவரும் பலகழைக்களகத்தில் கடமையாற்றுபவர்கள். இவர்களும் ஜரோப்பிய கலாச்சாரத்தில் யாழ்மாவட்டத்தில் குடும்பவாழ்கை வாழ்ந்த வருகிறார்கள். இந்த சங்கர் எனபவர் மேற்கொன்டு வரம் சீரளிவான செயல்களாலும் கடமையாற்றும் பிறநாட்டு அதிகாரிகளின் தேவைகளை இவர் பல வளிகளில் தமிழ் பென்களை பயன் படுத்தி புhர்த்தி செய்து வருவதாலும் நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் பிறநாட்டு அதிகாரிகளும் இவருடைய கருத்துகளுக்க ஒத்துப்போகும் ஒரு நிலை யாழ் மாவட்டத்தில் காணப்படுகிறது.
தனது பாலியல் இம்சைகளுக்க ஒத்தவராத தமிழ் பெண் உத்தியோகத்தர்களை சேவையில் இருந்து இடைநிறுத்துவதம் தனது கருத்தகளுக்கு அடிபனியாத உத்தியோகத்தர்களை ஆங்கிலவார்த்தைகளில் கெட்டவார்த்தைகளில் திட்டி தீர்பதுமாக இவருடைய அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடிவண்னம் இருக்கிறது. இந்த சங்கர் ஜெயகுமார் போன்றவர்களின் கட்டாய பாலியல் இம்சைகளுக்கு பல தமிழ் பெண்கள் இந்த நிறுவனத்தில் உள்ளாகி இருக்கிறார்கள். பல தமிழ் பெண்கள் சேவையில் இருந்து விலகியும் சில பெண்கள் கட்டாய திருமணங்களுக்கம் உள்ளாகி இருக்கிறார்கள்.
பலசந்தர்பத்தில் சங்கர் என்ற அதிகாரிக்கும் ஜெயகுமார் என்ற அதிகாரிக்கும் நலன் விரும்பிகள் பலதடவை ஆலொசனைகூட கொடுத்திருக்கிறார்கள். இப்படியான கலாச்சாரா சீரளிவான தவறான வேலைகளை செய்யவேன்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டும் அவருடைய அந்த அடாவடித்தனங்கள் அரங்கேறிக்கொன்டு இரக்கிறது. இந்த நிறுவனத்தின் முறைகேடுகளை வெளியே பத்திரிகைகளுக்கும் வேறு ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள் என சந்தேகிகக்கப்படுவோர் பலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

