06-28-2004, 07:27 AM
ஓம் குருவியள் முந்தாநால் மருமோனும் சொன்னான் பழையபடி குழம்பீடும் போல இருக்கெண்டு
இந்தப்பிடாரங்கள் பாம்பு பிடிக்கிறன் பிடிக்கிறன் எண்டு சும்மா இருந்த மண்ணுண்ணிப்பாமபை ஊதிப்பெருப்பிச்சுப்போட்டு இருவது வருசம் இருவது வருசமெண்டு பாட்டுப்பாடுறாஙக்ள்
இருவது வருசமா கந்தர் கானாவிலை இருந்து கனாக்கண்டுகொண்டிருக்கிறார் உந்தக் கீறல் விழுந்த றெக்கோட்டை மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருந்தால் எப்பிடி
மாத்தி விடுங்கோ கந்தர்
இந்தப்பிடாரங்கள் பாம்பு பிடிக்கிறன் பிடிக்கிறன் எண்டு சும்மா இருந்த மண்ணுண்ணிப்பாமபை ஊதிப்பெருப்பிச்சுப்போட்டு இருவது வருசம் இருவது வருசமெண்டு பாட்டுப்பாடுறாஙக்ள்
இருவது வருசமா கந்தர் கானாவிலை இருந்து கனாக்கண்டுகொண்டிருக்கிறார் உந்தக் கீறல் விழுந்த றெக்கோட்டை மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருந்தால் எப்பிடி
மாத்தி விடுங்கோ கந்தர்

