06-27-2004, 04:23 PM
உங்களுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியாத நிலை எனக்கு உங்களைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது
சக்தியை ஆக்கத்திற்கு யார் பயன்படுத்தினலும் அது நன்மைதான் பயக்கும் யார் செய்தால் என்ன அழிவுக்குப் பயன்படுத்தினல் தீமைதான்
20 வயது வரை யாரும் யாரையும் மடியில் கட்டி வைத்திருக்கவில்லை நீங்கள் நிலாக்காட்டிச் சோறூட்டும் கதை சொன்னதால் நானும் சொன்னேன்
நாங்கள் உங்களைப் போல் சந்தர்ப்பாவாத அரசியல் பண்ணவில்லை இதுவரை நீங்கள் கருணாவுக்கு ஆதரவாக எழுதிய கருத்தெல்லாம் தவறான வழிநடத்தல்கள் விடுதலைப்புலிகள் மீதுள்ள கோபம் ஒன்றையே அடிப்படையாக வைத்து இயலுமானவரை அவதூறு பரப்புகிறீர்கள் அவர்களுக்கு எதிராக பேயே வந்தாலும் அது ஆக்கசக்தி என்று கூசாமற் சொல்வீர்கள் சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு நாங்கள் கண்ணை மூஉடி இருக்கிறோம் நீங்கள் கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றுள் விழுவேன் என்கிறீர்கள்
கந்தர் அம்மான் தாத்தா அடிக்கடி ஒன்று சொல்வார் இங்கு வாசகன் தான் இறுதியாக சரி பிழை தீர்மானிப்பவர் அவருக்குத் தெரியும் நீங்கள் சொல்பவற்றில் உள்ள உருட்டுப் புரட்டு ஆகவே வழமைபோல் வாசகர் தீர்ப்புக்கே விட்டுவிடுவோம்
சக்தியை ஆக்கத்திற்கு யார் பயன்படுத்தினலும் அது நன்மைதான் பயக்கும் யார் செய்தால் என்ன அழிவுக்குப் பயன்படுத்தினல் தீமைதான்
20 வயது வரை யாரும் யாரையும் மடியில் கட்டி வைத்திருக்கவில்லை நீங்கள் நிலாக்காட்டிச் சோறூட்டும் கதை சொன்னதால் நானும் சொன்னேன்
நாங்கள் உங்களைப் போல் சந்தர்ப்பாவாத அரசியல் பண்ணவில்லை இதுவரை நீங்கள் கருணாவுக்கு ஆதரவாக எழுதிய கருத்தெல்லாம் தவறான வழிநடத்தல்கள் விடுதலைப்புலிகள் மீதுள்ள கோபம் ஒன்றையே அடிப்படையாக வைத்து இயலுமானவரை அவதூறு பரப்புகிறீர்கள் அவர்களுக்கு எதிராக பேயே வந்தாலும் அது ஆக்கசக்தி என்று கூசாமற் சொல்வீர்கள் சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு நாங்கள் கண்ணை மூஉடி இருக்கிறோம் நீங்கள் கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றுள் விழுவேன் என்கிறீர்கள்
கந்தர் அம்மான் தாத்தா அடிக்கடி ஒன்று சொல்வார் இங்கு வாசகன் தான் இறுதியாக சரி பிழை தீர்மானிப்பவர் அவருக்குத் தெரியும் நீங்கள் சொல்பவற்றில் உள்ள உருட்டுப் புரட்டு ஆகவே வழமைபோல் வாசகர் தீர்ப்புக்கே விட்டுவிடுவோம்
\" \"

