06-27-2004, 01:22 PM
சக்தியை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம் அழிவுக்கும் பயன்படுத்தாம்.அதே போன்று தகவல் தொடர்பு என்பது மாபெரும் சக்தி என்றால் அதனையும் ஆக்கம் அழிவு என்னும் இருவகையில் பயன்படுத்தலாம்.
நாங்கள் குழந்தைக்கு நிலாக்காட்டிச் சோறூட்ட முயல்கிறோம் நீங்கள் மடியிலிருந்த குழந்தையை இறக்கி விடு அது தவழ்ந்து போய் விழுந்து கிடக்கும் அரளிக்கொட்டையையும் தின்று பார்க்கட்டுமேன் என்கிறீர்கள்
நாங்கள் குழந்தைக்கு நிலாக்காட்டிச் சோறூட்ட முயல்கிறோம் நீங்கள் மடியிலிருந்த குழந்தையை இறக்கி விடு அது தவழ்ந்து போய் விழுந்து கிடக்கும் அரளிக்கொட்டையையும் தின்று பார்க்கட்டுமேன் என்கிறீர்கள்
\" \"

