06-25-2004, 08:44 PM
ஆபிரிக்காவில் புலி ஒன்று அப்பாவி பொதுமக்களை வேட்டையாடி வந்தது அப்புலியை பிடிக்க எவ்வளவு முயற்சிசெய்தும் பிடிக்கமுடியவில்லை இறுதியாக யாரோ தகவல்கள் கொடுத்தார்கள் நோர்வேயில் ஒருவர் இருப்பதாகவும் அவர் எப்படியும் ? செய்து புலியைப்பிடித்துவிடுவார் என்றும் இதன் காரணமாக நோர்வேயில் இருந்து அவர் வரவழைக்கப்பட்டு புலி இருந்த காட்டுக்கு அனுப்பப்பட்டார் ஆனால் இரண்டு நாட்களாகியும் புலி பிடிக்கசென்றவர் திரும்பி வரவில்லை அவரைத்தேடி விசேடபொலிஸ்படையென்று அங்கு சென்றது அங்கு சென்றவர்களுக்கு ஆச்சரியம்????????? தெரிந்த கதைதானே யாராவது முடித்துவிடுங்கள்

