06-25-2004, 08:20 AM
<b>மலரே
வசந்தத்தோடு வந்த
வாசமே
பூங்குருவி நானும்
மனதோடு பூத்த
இல்லாப் பொல்லாக் காதல் கொண்டு
சுற்றிச்சுற்றி வந்தேனே....! </b>
இல்லாப் பொல்லாக் காதல் கொண்டு வந்ததால் தானே.. பாதிவழியில் விட்டு வீழ்ந்ததோ...!
கவிதை நன்றாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்....
வசந்தத்தோடு வந்த
வாசமே
பூங்குருவி நானும்
மனதோடு பூத்த
இல்லாப் பொல்லாக் காதல் கொண்டு
சுற்றிச்சுற்றி வந்தேனே....! </b>
இல்லாப் பொல்லாக் காதல் கொண்டு வந்ததால் தானே.. பாதிவழியில் விட்டு வீழ்ந்ததோ...!
கவிதை நன்றாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்....

