06-24-2004, 02:56 AM
இனிப்பான தமிழிச்சியே வணக்கம்,
இப்போதான் உங்கள் கவிதைகள் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கின்றது. பொறாமையாகவும் இருக்கின்றது எனக்கு இப்படி எழுதத்தெரியவில்லை என்று. ம்..ம்..
காதலைக் கற்று
கருத்துக் களத்தில்
கண்ணீருடன்
கவி வடிக்கும்
தமிழிச்சிக்கு
கவிதனின் வாழ்த்துக்கள்
என்றும் உண்டு.
இப்போதான் உங்கள் கவிதைகள் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கின்றது. பொறாமையாகவும் இருக்கின்றது எனக்கு இப்படி எழுதத்தெரியவில்லை என்று. ம்..ம்..
காதலைக் கற்று
கருத்துக் களத்தில்
கண்ணீருடன்
கவி வடிக்கும்
தமிழிச்சிக்கு
கவிதனின் வாழ்த்துக்கள்
என்றும் உண்டு.
[b][size=18]

