06-22-2004, 07:48 PM
தாத்தா ஒரு செய்தியை வாசிக்கும்போது அதிலை இருக்கின்ற சிறிய தகவலையும் கிரகிக்கவேண்டும்
தினக்குரலில் வந்த செய்தியில்
சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கே அவர்கள் விரும்புவதாக இருக்கின்றது.
அதற்கு பண மோசடி நடத்தைபிழை என்பதும் அடிப்படையாக அமையலாம்
கட்டுப்பாடுகளை யார் மீறினாலும் அது துரோகிதான் (இன ஓற்றுமையை சீர்குலைக்க முயல்பவர் யாராக இருந்தாலும் )
தினக்குரலில் வந்த செய்தியில்
சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கே அவர்கள் விரும்புவதாக இருக்கின்றது.
அதற்கு பண மோசடி நடத்தைபிழை என்பதும் அடிப்படையாக அமையலாம்
கட்டுப்பாடுகளை யார் மீறினாலும் அது துரோகிதான் (இன ஓற்றுமையை சீர்குலைக்க முயல்பவர் யாராக இருந்தாலும் )
[b] ?

