06-22-2004, 03:48 PM
மதி எனக்கு விளங்கேல்லன்நானும் கேட்டனான் உந்த வரியளுக்குள்ளாலை வாசிக்கிரதெண்டு சொல்லுவினமே அப்பிடி அவை சொன்னதுக்கை குற்றம் ஒண்டும் நிரூபணம் ஆகேலை எண்டு எப்பிடிக் கண்டுபிடிச்சியள்
கந்தர் உங்களுக்கு காதிலை சங்கூதுறது நானில்லை யமன்
எனக்குக் காதுக்காலை ரயில் என்ன தண்டவாளமெ விடுவியள் சும்மா வன்முரைக்கு எதிர்ப்பெண்டு புலுடா விடுறது சொல்லுரதெல்லாம் அடிப்பன் குத்துவனே குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்செண்டு சொல்லுறது உதைத்தான்
கந்தர் உங்களுக்கு காதிலை சங்கூதுறது நானில்லை யமன்
எனக்குக் காதுக்காலை ரயில் என்ன தண்டவாளமெ விடுவியள் சும்மா வன்முரைக்கு எதிர்ப்பெண்டு புலுடா விடுறது சொல்லுரதெல்லாம் அடிப்பன் குத்துவனே குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்செண்டு சொல்லுறது உதைத்தான்

