06-22-2004, 01:03 PM
என்ன கந்தர் அம்மான் உணர்ச்சி பொங்குது...யாழ்ப்பாணத்தில ரெயில் ஓடுதோ இல்லையோ சனத்தின்ர காதுக்கால ரெயில் விட்டாக்கள் போலப் பறையிறியள்....அப்ப முந்தி மண்டையன் குழு எண்ட தட்டிற குழுவில இருந்தனியளோ....காதுக்கால ரெயிலோட்டி ரெயில் பாதையில் கண்டதுண்டமாப் போட்டாக்கள் தான்...இப்ப பெரிய அரசியல்வாதிகள் ஆகி கொழும்பில குடியிருக்கினமாம்....என்ன சிறீதர் தியேட்டர் நுகேகொடைக்கு வந்திட்டுத்து போல....அதுசரி அங்கால பக்கத்தில நாவலயில தினமுரசு வெளிவருது....அப்ப சிறிதர் தியேட்டர் நுகேகொடைக்கு வந்ததொண்டும் ஆச்சரியமில்ல....!ஏதோ நடக்கட்டும் புலியின்ர புண்ணியத்தில.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

