07-10-2003, 03:59 AM
kuruvikal Wrote:ஆண்களிடம் உள்ள இயல்பான குணங்கள் போல...இருக்க வேண்டிய இடத்தில் அததது இருந்தால் தான் தேவையானதைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடையலாம்...இல்லை 'நான் ஆம்பிளை மாதிரி அரைகுறையாத்தான் திரிவன் அதையாரு கேக்கிறது எண்டு திரிந்தால் !
ஆடையுடன் திரிவது ஒன்றும் இயற்கையிலே வந்த (இயல்பு) நிலையுமல்ல.
ஆதிகாலத்திலிருந்தே வந்த ஒழுக்கமும் (இயல்பு) அல்ல.
அது இடையில் நாம் ஏற்படுத்திக் கொண்டது.
nadpudan
alai
alai

