07-10-2003, 03:51 AM
kuruvikal Wrote:...எழுத்துக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்றால் அவ்வெழுத்துக்கள் தான் ஏன்.....?
யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
எனது வாழ்வுக்கும் எழுத்துக்கும் தொடர்பில்லையென்று நீங்கள் கண்டீர்களா?
ஒரு வேளை அது உங்கள் வரையில் சரியோ என எனக்குத் தெரியாது.
nadpudan
alai
alai

