06-20-2004, 12:07 PM
<span style='color:red'>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
அது எந்த வகையிலும் தகும் .....................
ஆனால்
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
என்ற MGRன் அடிமைப் பெண் பாடல் வரிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
சிலரை
சில காலம் ஏமாற்றலாம்
எல்லோரையும்
எல்லாக் காலமும்
ஏமாற்ற முடியாது.
இதுவே அரங்குக்கு வந்திருக்கிறது என நினைக்கிறேன்.
டாக்டர் கோவுருக்கும் சாயிபாபாவுக்கும் நடந்த போராட்ட சவால்களில் எனக்கு நினைவிலிருக்கும் சில துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
இந்தியாவிலும் இலங்கையிலும் புட்டபர்த்தி சாயிபாபாவின் (சிறீ சர்டி சாயிபாபாவல்ல.) புதுமைகள் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கிய காலம்........................அது
:twisted: சாயிபாபாவின் படங்களிலிருந்து திருநீறு கொட்டுகிறது.
:twisted: பாபாவின் படத்துக்கு சாத்தும் மலர்கள்; வாடாமல் இருக்கிறது
என்று செய்திகள் பரவிய போது பாபாவின் பக்தர்கள் வீடுகளுக்கு மக்கள் திரளாகப் போய் இவற்றைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
hock: ஒரே பரபரப்பு.....................
hock: பத்திரிகைகளில் இது பற்றிய தொடர் செய்திகள்.
hock: கேட்டதெல்லாம் கிடைக்கிறது.
hock: பாபா ஒரு பக்தருக்கு ராடோ கைக்கடிகாரம் ஒன்றை அவரது சக்தியால் கணப் பொழுதில் எடுத்துக் கொடுத்தார்.
hock: குழந்தைப் பேறற்றவர்களுக்கு குழந்தை வரம் கொடுக்கிறார்.....................
இப்படி ஏகப்பட்ட வதந்திகளும் செய்திகளும்..........
தந்தை பெரியார் தரப்பினர் தமிழகத்தில் இவற்றுக்கெதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியாரின் நண்பரான டாக்டர் கோவுர் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதிலும் ஏமாற்றுக்காரர்களை நேருக்கு நேர் அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று தோலுரிப்பதிலும் முன்னணியில் நின்ற மனோதத்துவ வைத்தியராக & நிபுணராக இருந்ததால் இலங்கையிலும் உலக அரங்கிலும் இவைகளைப் பற்றிய உண்மைகளைப் பரப்பினார்.
(இலங்கையின் சிங்கள மாந்திரீகர்களுடனும்தான்)
இருப்பினும் இன்னும் இவற்றை நம்புவோரும் இவரது பக்தர்களும் அதிகரித்திருப்பதற்கு காரணம் ஏமாறுபவர்களும் பகுத்தறிவற்று உணர்ச்சிகளுக்கு முதன்மையளிப்பவர்களும் பெருகியிருப்பதேயாகும்.
1960களில் இலங்கை வரவிருந்த சாயிபாபாவுக்கு கோவுர் விடுத்த சவால் என் எதிரில் தாங்கள் செய்யும் புதுமைகளை இலங்கை மக்களுக்கு செய்து காட்ட வேண்டும்.
உங்களைப் போல் என்னாலும் அவற்றை செய்து காட்ட முடியும்.
(இலங்கையில் பல மேடைகளில் கோவுர் இவற்றைச் செய்து, இவற்றை எப்படிச் செய்வது என விளக்குவது இவரது பண்பு.
(அக் காலத்தில் தொலைக்காட்சிகள் இருக்காதது வேதனையாக இருக்கிறது.இவை சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் சினிமா சுருள்கள் இருக்க வேண்டும்.)
இப்படியான சவால்களால் இலங்கை வருவதாக இருந்த சாயிபாபா வரவேயில்லை.
கோவுரின் மாணவர்கள் இருப்பதால் இன்றும் இவரால் வர முடியவில்லை.
அவர் இலங்கை வராததால் கோவுர் 1970களில் ( திகதிகள் ஞாபகமில்லை) கோவுருக்கு பாதுகாப்பு வழங்க முடியாதென்று இந்திய அரசு கூறியதைக் கூட சட்டை செய்யாது சாயிபாபாவின் கோட்டையான புட்டபர்த்திக்கு தடைகளையும் மீறி தனது ஆதர்வாளர்களுடன் (தி.க. மற்றும் இந்திய-உலக பகுத்தறிவாளர்களுடன்) சென்ற போது சாயிபாபா வெளியே வராமல் ஒளிந்து கொண்டார்.
முதலில் பாதுகாப்பளிக்க மறுத்த இந்திய அரசு இந்திரா காந்தியின் பணிப்பின் பேரில் கோவுருக்கு போலிசாரின் பாதுகாப்பை அளித்தது.
அங்கேதான் பாபா செய்யும் அதே சாகச விளையாட்டுகளை பாபாவின் கோட்டைக்கு முன்னால் கோவுர் செய்து காட்டி விளக்கினார்.ஆனாலும்..................?
<span style='color:red'>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
____________________________________________________________________________________________________________
குறிப்பு:
டாக்டர் கோவுர் ஆரம்பத்தில் யாழ்நகரிலும் பின்னர் கொழும்பிலும் வாழ்ந்தார்.
இவரது டயறிக் குறிப்புகள் வீரகேசரி தமிழ் பத்திரிகைகளில் தொடராக வந்து, பின்னர் வீரகேசரிப் பிரசுரங்களாக [size=18]மனக் கோலம் </span>என்ற பெயரில் புத்தகங்களாக வெளியாயின.
இது தவிர இலங்கை தமிழ் வானோலியில் (யாழ்-அண்ணா கோப்பி நிறுவனத்தின் ஆதரவில் வரணியுூரான் அல்லது கே.எம்.வாசகர் தயாரித்தது என நினைக்கிறேன்) நாடகங்களாக ஒலிபரப்பாகின.
இவரது மனோவியல் பிரச்சனை சம்பந்தமான ஒரு தம்திகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை புணர்ஜென்மம் (முத்துராமன் நடித்தது) எனத் தமிழிலும் சினிமாவாகியது................
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
அது எந்த வகையிலும் தகும் .....................
ஆனால்
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
என்ற MGRன் அடிமைப் பெண் பாடல் வரிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
சிலரை
சில காலம் ஏமாற்றலாம்
எல்லோரையும்
எல்லாக் காலமும்
ஏமாற்ற முடியாது.
இதுவே அரங்குக்கு வந்திருக்கிறது என நினைக்கிறேன்.
டாக்டர் கோவுருக்கும் சாயிபாபாவுக்கும் நடந்த போராட்ட சவால்களில் எனக்கு நினைவிலிருக்கும் சில துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
இந்தியாவிலும் இலங்கையிலும் புட்டபர்த்தி சாயிபாபாவின் (சிறீ சர்டி சாயிபாபாவல்ல.) புதுமைகள் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கிய காலம்........................அது
:twisted: சாயிபாபாவின் படங்களிலிருந்து திருநீறு கொட்டுகிறது.
:twisted: பாபாவின் படத்துக்கு சாத்தும் மலர்கள்; வாடாமல் இருக்கிறது
என்று செய்திகள் பரவிய போது பாபாவின் பக்தர்கள் வீடுகளுக்கு மக்கள் திரளாகப் போய் இவற்றைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
hock: ஒரே பரபரப்பு.....................
hock: பத்திரிகைகளில் இது பற்றிய தொடர் செய்திகள்.
hock: கேட்டதெல்லாம் கிடைக்கிறது.
hock: பாபா ஒரு பக்தருக்கு ராடோ கைக்கடிகாரம் ஒன்றை அவரது சக்தியால் கணப் பொழுதில் எடுத்துக் கொடுத்தார்.
hock: குழந்தைப் பேறற்றவர்களுக்கு குழந்தை வரம் கொடுக்கிறார்.....................இப்படி ஏகப்பட்ட வதந்திகளும் செய்திகளும்..........
தந்தை பெரியார் தரப்பினர் தமிழகத்தில் இவற்றுக்கெதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியாரின் நண்பரான டாக்டர் கோவுர் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதிலும் ஏமாற்றுக்காரர்களை நேருக்கு நேர் அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று தோலுரிப்பதிலும் முன்னணியில் நின்ற மனோதத்துவ வைத்தியராக & நிபுணராக இருந்ததால் இலங்கையிலும் உலக அரங்கிலும் இவைகளைப் பற்றிய உண்மைகளைப் பரப்பினார்.
(இலங்கையின் சிங்கள மாந்திரீகர்களுடனும்தான்)
இருப்பினும் இன்னும் இவற்றை நம்புவோரும் இவரது பக்தர்களும் அதிகரித்திருப்பதற்கு காரணம் ஏமாறுபவர்களும் பகுத்தறிவற்று உணர்ச்சிகளுக்கு முதன்மையளிப்பவர்களும் பெருகியிருப்பதேயாகும்.
1960களில் இலங்கை வரவிருந்த சாயிபாபாவுக்கு கோவுர் விடுத்த சவால் என் எதிரில் தாங்கள் செய்யும் புதுமைகளை இலங்கை மக்களுக்கு செய்து காட்ட வேண்டும்.
உங்களைப் போல் என்னாலும் அவற்றை செய்து காட்ட முடியும்.
(இலங்கையில் பல மேடைகளில் கோவுர் இவற்றைச் செய்து, இவற்றை எப்படிச் செய்வது என விளக்குவது இவரது பண்பு.
(அக் காலத்தில் தொலைக்காட்சிகள் இருக்காதது வேதனையாக இருக்கிறது.இவை சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் சினிமா சுருள்கள் இருக்க வேண்டும்.)
Quote:[size=15]\"நீங்கள் இலங்கை வரும் போது,
நீங்கள் ஒரு பக்தருக்கு உங்கள் சக்தியால் கொடுத்த ராடோ கைக்கடிகாரம் போல ,
எனக்கு ஒரு வெளிநாட்டு மோட்டார் சைக்கிள் வரவழைத்துத் தர வேண்டும்.\"
:?: \"உங்கள் தலைக்குள் அல்லது அங்கிக்குள் ஒரு கடிகாரத்தை மறைக்கலாம் ,
ஒரு மோட்டார் சைக்கிளை எப்படி மறைக்கிறீர்கள் என்று பார்க்க ஆசை................\"
என்று சவால் விட்டார்.</span>
இப்படியான சவால்களால் இலங்கை வருவதாக இருந்த சாயிபாபா வரவேயில்லை.
கோவுரின் மாணவர்கள் இருப்பதால் இன்றும் இவரால் வர முடியவில்லை.
அவர் இலங்கை வராததால் கோவுர் 1970களில் ( திகதிகள் ஞாபகமில்லை) கோவுருக்கு பாதுகாப்பு வழங்க முடியாதென்று இந்திய அரசு கூறியதைக் கூட சட்டை செய்யாது சாயிபாபாவின் கோட்டையான புட்டபர்த்திக்கு தடைகளையும் மீறி தனது ஆதர்வாளர்களுடன் (தி.க. மற்றும் இந்திய-உலக பகுத்தறிவாளர்களுடன்) சென்ற போது சாயிபாபா வெளியே வராமல் ஒளிந்து கொண்டார்.
முதலில் பாதுகாப்பளிக்க மறுத்த இந்திய அரசு இந்திரா காந்தியின் பணிப்பின் பேரில் கோவுருக்கு போலிசாரின் பாதுகாப்பை அளித்தது.
அங்கேதான் பாபா செய்யும் அதே சாகச விளையாட்டுகளை பாபாவின் கோட்டைக்கு முன்னால் கோவுர் செய்து காட்டி விளக்கினார்.ஆனாலும்..................?
<span style='color:red'>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
____________________________________________________________________________________________________________
குறிப்பு:
டாக்டர் கோவுர் ஆரம்பத்தில் யாழ்நகரிலும் பின்னர் கொழும்பிலும் வாழ்ந்தார்.
இவரது டயறிக் குறிப்புகள் வீரகேசரி தமிழ் பத்திரிகைகளில் தொடராக வந்து, பின்னர் வீரகேசரிப் பிரசுரங்களாக [size=18]மனக் கோலம் </span>என்ற பெயரில் புத்தகங்களாக வெளியாயின.
இது தவிர இலங்கை தமிழ் வானோலியில் (யாழ்-அண்ணா கோப்பி நிறுவனத்தின் ஆதரவில் வரணியுூரான் அல்லது கே.எம்.வாசகர் தயாரித்தது என நினைக்கிறேன்) நாடகங்களாக ஒலிபரப்பாகின.
இவரது மனோவியல் பிரச்சனை சம்பந்தமான ஒரு தம்திகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை புணர்ஜென்மம் (முத்துராமன் நடித்தது) எனத் தமிழிலும் சினிமாவாகியது................
Quote:மாஜிக் செய்யும் டேவிட் கொபர்பீல் போன்றவர்கள் இந்தியாவில் இருந்திருந்தால் அவரும் ஒரு பாபாவாகியிருப்பார்.http://www.davidcopperfield.com/

