06-20-2004, 11:52 AM
tamilini Wrote:குருவிகள் அப்பம் தெரியாமல் இருக்கிறோம?
கள்ளு விட்ட அப்பம் என்டு சொல்லுறியளே அது தான் கேட்டேன்.
டிவோஸிலதான் நீக்கிறீங்கள் குருவி. பாவம் உங்கட வீட்டு ஆக்கள்.
பெறுத்தார் பூமி ஆழ்வார் பொங்கினார் டீவோஸில் தான் முடிவார்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவி தெரிந்த எதையும் தெரியாது என்டு சொல்ல நான் விரும்புவதில்லை. தெரியாத எதையும் தெரியும் என்டு சொல்லவும் விரும்புவதில்லை.
அப்பங்களில் பலவகை கண்டிருக்கிறேன். ஆனால் கள்ளப்பம் கேள்வி படவே இல்லை அது தான் கேட்டேன்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
:roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

