07-09-2003, 07:17 PM
எனக்கு தெரிந்த ஒருவர் கடந்த 30 வருடங்களாக இந்த பக்றியில் வேலை செய்துவந்தார். அவர் அடிக்கடி சொல்லுவார் தனது தலைமயிர் 15 வருடத்துக்கை கொட்டுண்டு போனதால் எனக்கு 13 வரடம் இருத்திப்போட்டு கொளும்பில் குவாட்டசும் சம்பளமும் தாறாங்கள் எனக்கென்ன குறை எண்டும் கேட்டார்.

