06-18-2004, 02:46 PM
அடி சக்கை குருவி எப்ப தொடக்கம் உந்த ஞானோபதேசம்
உன்னானை நான் உந்தத்தம்பியை துரோகி எண்டு ஒருவார்த்தை சொன்னனானே ஆவன் அந்த வானொலியோடை இருக்கிரது அவன்ரை சொந்த விருப்பம் ஆனா அந்த வானொலி தமிழருக்கு எதிரா வேலை செய்யுறதா வழக்கெல்லாம் போட்டாப்பிறகும் இனமொழி பேதமில்லாமல் வானொலியிலை வேலை செய்யுறமெண்டு தங்கடை ரத்தத்தை தாங்களே நக்குறவைக்கு மாலைபோடுறியள் அப்பிடியெண்டா இவ்வளவுநாள் சொன்னதெல்லாம் சாத்தான் வேதமோ
இன்ஞ்சார் மதியைப் பாருங்கோ முந்தி வேலை செய்த அந்தாளே அந்த வானொலியின்ரை ஊத்தை வேஷம் தெரின்ஞ்சு விலகிட்டன் எண்டுது நீங்கள் என்னடாவெண்டா தப்பித் தவறி சொன்னதுக்காக சடையிறியள்
அப்ப துரோகி எண்டு சொல்லவேண்டாமெண்டா நீங்கள் இவ்வளவுநாளும் பட்டம் குடுத்தாக்களிட்டை எப்பிடித் திருப்பி வாங்குறது
உன்னானை நான் உந்தத்தம்பியை துரோகி எண்டு ஒருவார்த்தை சொன்னனானே ஆவன் அந்த வானொலியோடை இருக்கிரது அவன்ரை சொந்த விருப்பம் ஆனா அந்த வானொலி தமிழருக்கு எதிரா வேலை செய்யுறதா வழக்கெல்லாம் போட்டாப்பிறகும் இனமொழி பேதமில்லாமல் வானொலியிலை வேலை செய்யுறமெண்டு தங்கடை ரத்தத்தை தாங்களே நக்குறவைக்கு மாலைபோடுறியள் அப்பிடியெண்டா இவ்வளவுநாள் சொன்னதெல்லாம் சாத்தான் வேதமோ
இன்ஞ்சார் மதியைப் பாருங்கோ முந்தி வேலை செய்த அந்தாளே அந்த வானொலியின்ரை ஊத்தை வேஷம் தெரின்ஞ்சு விலகிட்டன் எண்டுது நீங்கள் என்னடாவெண்டா தப்பித் தவறி சொன்னதுக்காக சடையிறியள்
அப்ப துரோகி எண்டு சொல்லவேண்டாமெண்டா நீங்கள் இவ்வளவுநாளும் பட்டம் குடுத்தாக்களிட்டை எப்பிடித் திருப்பி வாங்குறது

